கவிதைகள் -அன்றிலன்
-
கவிதைகள்
கவிதைகள் -அன்றிலன்
கேள்வி அடையும் ஞானம் ஒரு கேள்வியோடு அது தேடும் பதில் ஊருக்குப் பயணப்படுகிறேன். அப்பதில் ஊரின் பாதை அவ்வளவு எளிதாய்க் கிடைக்கவில்லை. எதிர்ப்படும் யாவர் தரும் வழிகளின் வரைபடத்திலும் சமாதானம் அடையவில்லை. அனுமானத்தோடு ஆறேழு ஊர்களின் வழியே கடந்தாயிற்று பின்னொரு நாளில்…
மேலும் வாசிக்க