கவிதைகள்- ஏ.நஸ்புள்ளாஹ்
-
கவிதைகள்
கவிதைகள் – ஏ.நஸ்புள்ளாஹ்
எனது கனவுகளுக்குள் வருவதற்கும் போவதற்குமாய் பாதைகள் இருக்கின்றன பேசிப்பழக விருப்பமானவர்கள் தங்கள் கவிதைகளின் சிறகுகளில் ஏறியமர்ந்து வாருங்கள் பேசலாம் பழகலாம் மிடறு மிடறாய் கவிதை அருந்தலாம் வாருங்கள் காற்றின் அசைவில் கனவின் கதவு திறந்து கிடக்கிறது காற்றின் கைகள் தாழ்ப்பாள் இடுவதற்கு…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- ஏ.நஸ்புள்ளாஹ்
i) தனிமை நிரம்பிய வெளிச்சத்தில் இரவு ஊர்ந்து கொண்டிருக்கிறது அதன் வலப்புறமும் இடப்புறமும் வயலின் கணத்திற்குக் கணம் நடனமிடுகிறது. பியர் வெகு அபூர்வமாக குறைந்து கொண்டே செல்கிறது இழுத்துத் தள்ளிய சிகரெட் புகையின் நீள் வளையம் சுவரில் டாவின்ஸின் ஓவியமாய் கூடி…
மேலும் வாசிக்க