கவிதைகள்- சிமோ.ம
-
கவிதைகள்
கவிதைகள்- சிமோ.ம
கடல் சிலநூறு பிள்ளையார்களை தன்னுள் வாங்கிக் கொண்டபடி இருக்கிறது, வருவதும் போவதுமாய் மனிதர்கள் மாறி மாறி கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர் கரைத்துவிட்டு முழுதாய் எரிந்துவிட்ட சடலத்தை பார்க்கும் ஆர்வத்தோடு கடல் அலை காலைத் தொட்டவாறே அசையாது நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர், ஐம்பது…
மேலும் வாசிக்க