கவிதைகள்- செ.கார்த்திகா
-
கவிதைகள்
கவிதைகள்- செ.கார்த்திகா
அம்மாக்களை மாமியார்களை சம்பளமில்லா ஆயம்மாக்களாக ஆக்கிக்கொள்ளும் பாசக்காரப் பிள்ளைகள் இலவச அரிசியை விலைக்கு விற்றுவிடுகிற கண்ணம்மக்கா தன் வீட்டு பூவை அடுத்தவர் பறித்து விடக்கூடாதென்றே தவறாது பறித்து தொடுத்து விடுகிற ராமாத்தாள் பெரியம்மா பேச்சு சாதுர்யத்திலேயே பொய்யை உண்மையாக்கிவிடுகிற முத்தம்மா பால்காரர்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- செ.கார்த்திகா
தூங்கும் அப்பாவின் கட்டை விரல் ரேகையை மதிப்பெண் அட்டையில் சாதுர்யமாக பதிக்கிறான் பள்ளிச் சிறுவன் ஒருவன் காய்த்துப் போன கணவனின் கைகளை வருடிக் கொடுத்து ரேகைகளை மீட்டு உருவாக்கம் செய்கிறாள் காதல் மனைவி தன் படிப்புச் சான்றிதழை தடவிப் பார்க்கும் போதெல்லாம்…
மேலும் வாசிக்க