கவிதைகள் – சோ.விஜயக்குமார்
-
கவிதைகள்
கவிதைகள் – விஜயக்குமார்
காதலியின் திருமணப் புகைப்படத்தில் கூரிய ஒளி வீசும் அவள் கண்கள் வண்ண சாயத்தால் மழுங்கடிக்கப்பட்டிருந்தன மலைப் புற்களாய் புருவங்களிடையே இருந்த குட்டி குட்டி மயிர்களை அழகெனும் பெயரில் பிடுங்கி எடுத்திருந்தாள் ஆண்மைத்தனத்தைக் காட்டும் அரும்பு மீசையை அறவே நீக்கி போலித்தனமாக பெண்மையைப்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – சோ.விஜயக்குமார்
கண்களை யாரும் உற்றுப் பார்ப்பதில்லை! மாடோ, ஆடோ, யாதாயினும் வெட்டும்போது அதன் கண்களை யாரும் உற்றுப் பார்ப்பதில்லை! மதம் கொண்ட யானையோ, மதில் அமரும் பூனையோ எதுவாயினும் மின்னும் அவற்றின் கண்களை யாரும் உற்றுப் பார்ப்பதில்லை! நிலவோ,விளக்கோ ஒளிர்வதை அடர்ந்த இருளின்…
மேலும் வாசிக்க