கவிதைகள்- சௌம்யா ராமன்

  • கவிதைகள்
    Sowmya raman

    கவிதைகள்- சௌம்யா ராமன்

    1. ஏதோ ஒன்றைத் தேடி பழைய புத்தகங்களை திருப்புகையில் அதில் கிடைக்கும் காகிதங்கள் என்னென்னவோ கதைகள் சொல்கின்றன புத்தகத்தின் கதை கைப்பட எழுதப்பட்ட காகிதத்தின் கதை இந்த காகிதத்தைக் கொடுத்தவரின் கதை இதை நான் பத்திரப்படுத்திய கதை அப்போதிருந்த எங்களின் கதை…

    மேலும் வாசிக்க
Back to top button