கவிதைகள்- நந்தாகுமாரன்
-
கவிதைகள்
கவிதைகள்- நந்தாகுமாரன்
இலை ரேகை ஜோசியம் தலையகல மஞ்சள் செம்பருத்தியின் யோனியில் கிடக்கிறது என் மனம் மகரந்தச் சேர்க்கையின் மயக்கத்தில் நீள அலகு வெண்கொக்கின் நடுவிழியில் கிடக்கிறது உன் பார்வை இன்னும் காமத்தைச் சொல்லாத தயக்கத்தில் உருளைவிழி புல்நுனித் தும்பியின் செவிநுனியில் நகர்கிறது கருப்பு…
மேலும் வாசிக்க