கவிதைகள் – ப்ரிம்யா
-
கவிதைகள்
கவிதைகள் – ப்ரிம்யா
அவளும் அருவியும்! அவனுக்கு அந்த அருவியின் படம் மிகவும் பிடித்திருந்தது…. அவனுக்குப் பிடித்ததால் அவளுக்கும் பிடித்தது… அவர்கள் வீட்டின் வரவேற்பறையில் வாகான சுவற்றில் அருவியை வழிய விட்டார்கள்… இரண்டொரு நாளில் படுக்கையறைக்கு இடம் பெயர்ந்தது அருவி.. பின்னர் ஓர் நாள் பார்த்து…
மேலும் வாசிக்க