கவிதைகள்- முத்துராசா குமார்

  • கவிதைகள்

    கவிதைகள்- முத்துராசா குமார்

    ஆழியிலிருந்து பிரிக்கப்பட்ட நான் ரயில் மூஞ்சியில் மோதித்தெறித்த எருமைகளின் எலும்புகளில் அணிகலன்கள் செய்து பிழைக்கிறேன். வழிபாட்டுக்கு சுறாக் கொம்பு பாடலுக்கு அம்பா சொற்கள் வாசத்திற்கு சமுத்திரக் கவுல் நினைவுகளாக மட்டுமிருக்கின்றன. நினைவுகளையும் திருட வந்தால் காது குடையும் பஞ்சுமுனைக் குச்சியின் இரு…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- முத்துராசா குமார்

    சிகிச்சைகள்  குழந்தைகளின் உடைந்த கண்ணாடி வளையல்களை வண்ண மீன் குஞ்சுகளென பாலீத்தீன் பைக்குள் நீந்தவிட்டு விற்பனைக்கு வைக்கிறேன். எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கையில் எனது மண்டையோடு பனையோலையால் முடையப்பட்ட பொட்டியாக இருந்தது. மண்டையைத் திறந்த கையுறை மருத்துவர் மரத்தாலான விளையாட்டுச் சாமான்களை பொட்டிக்குள்ளிருந்து…

    மேலும் வாசிக்க
Back to top button