...

கவிதைகள்- விபீஷணன்

  • கவிதைகள்

    கவிதைகள்- விபீஷணன்

    மனம் சூழ் ஆழி எத்தனை முறை வந்தாலும் முதல்முறை வருபவனைப் போல் என் பாதங்களைக் கழுவுகிறாய் எப்போதும் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளையே உடுத்திக் கொள்கிறாய் பல உயிர்களை தினமும் பிரசவிக்கிறாய் மனிதனை விடுவிக்கக் கரை வரை ஓடிவந்து நுரைத்துத்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- விபீஷணன்

    சாமான்ய புத்தன் காலக்கொல்லன் முகமூடியை அணிந்தவன் துன்பங்கள் ஊறிய நீரில் சிரிப்புத் தூரியத்தால் கண்ணீரைத் தேய்க்கிறான் வீட்டுச் சுவர்களில் தொற்றியிருக்கிறது நினைவுப் பூஞ்சை கதவிடுக்கில் கசிந்த ஒளியிலிருந்து ஒரு அசரீரி சிந்தை படிந்திருந்த மனதைத் தூசி தட்டியவனின் வீடு போதி ஆனது…

    மேலும் வாசிக்க
Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.