கவிதைகள்
-
இணைய இதழ்
விக்னேஷ்வரன் கவிதைகள்
வானம் தன் ஒவ்வொரு கேள்விகளையும் மழை முடிச்சாக மண்ணில் அவிழ்க்க எங்கோ ஓர் தேநீர் வியாபாரி தெருநாய்களுக்கென பாலாடைகளைச் சேகரிக்கும் விவரிக்க இயலா இருட்பொழுதில்.. மின்னல் கம்பிகளை ஜன்னல் வழி உள்ளிழுத்து தன் ஹார்மோனியக் கம்பிகளை இடம்மாற்றுகிறார் இளையராஜா வானதேவன் வெடித்துச்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சவிதா கவிதைகள்
கடந்து போதல் நிமித்தம் சொல்லியும் நிலையழியாது ஒளிச்சிறகுகளுடன் சமர் புரியாது உகிர் உதிர உதிரம் உறையாது நெடும்பயணத்தின் சுவடு மறைத்து ஓர்நாள் அடையக்கூடும் நசிந்த காதலை. கூசும் விழிகளில் நடனமிடும் வர்ணஜாலங்களிலும் மறைக்க முடிவதில்லை கடற்கரை மணலின் உறுத்தல்களை இமைரெப்பையில் படிந்திருக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜி.சிவக்குமார் கவிதைகள்
நம்முடன் பிறக்கிறார்கள் அல்லது நம்முடன் இருக்கிறார்கள் பெருந்துயரில் நம்முடன் அழுதபடி தோள்களில் சாய்த்துக் கொள்கிறார்கள் பெருங்கொண்டாட்டத்தில் நம்முடன் சிரித்தபடி இறுகத் தழுவிக் கொள்கிறார்கள் ஒருபோதும் விடியாத நாளொன்றில் நம்பிக்கையின் நல்வெளிச்சமும் அவநம்பிக்கையின் அடர் இருளும் அலைபுரளுமொரு கொடுந்துயரின் ஆழ்பாதாளத்தில் நம்மைத் தள்ளிவிட்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
டீன் கபூர் கவிதைகள்
மனிதர்கள் மூடியைத் திறந்தான் நீர் பாய்ந்தது அதற்குள்ளிருந்து ஒரு விமானம் பறக்கத் தொடங்கியது விமானம் பறக்கும் திசையை அறியாத விமானி ஒரு தீவில் தரித்தான் தீவு முழுக்க பிலால் வாடை மூக்கைப் பொத்திய விமானி பயணிகளை அழைத்து, “விரைவாகுங்கள், அடுத்த விமானத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பா. முரளி கிருஷ்ணன் கவிதைகள்
ஆதிச்சுயம்பு திரண்ட சங்கினைப் போல் எந்நேரமும் உன் பிரிவையே இசைக்கிறது வாழ்வு விளிம்பிலிருந்து பொங்க மறுக்கும் பாலென கடைசிக் காதல் சுண்ட மறுக்கிறது விசிறியெறிந்த பயணச்சீட்டு ஆழ்நதியில் மூழ்கிப்போக தின்று செரித்த மீனின் மீள்பயணம் வழித்துணையோடு நீளட்டுமாக. வாழ்வில் எல்லாமே கேட்டேனே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராஜா முகமது கவிதைகள்
லூசி மாயவித்தைக்காரன் தன் தொப்பியில் பார்வையாளர்களின் கண்களின் இருளை வைத்து ஒளியை எடுக்கிறான் அது ஒரு முயலெனப் பரிணமித்து யுகங்கள் கடந்து ஓடி ஆதிப் புல்வெளியில் திரிந்த லூசியின் கால்களில் சேர்ந்து அவள் பார்த்தவுடன் மறைந்து போன கணத்தில் நிகழ்ந்தது உண்மையின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
இச்சிறைக்கு வருவதற்கு முன்பு எனது எடை எவ்வளவு இருந்ததென எனக்கு ஞாபகம் இல்லை இச்சிறைக்கு வருவதற்கு முன்பு எனக்கு இருபத்தைந்து வயது ஆறு மாதங்கள் நிறைவடைந்திருந்தது இப்போது எனது வயது முப்பத்தைந்து என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இச்சிறையில் எல்லா நாட்களிலும் நான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தீபாஸ் கவிதைகள்
உனக்கான அன்பின் பரிசுகளை முழுவதுமாய் உன்னிடம் கொடுத்துவிட்டேன் – இன்னும் கைநீட்டிக் கொண்டிருக்கிறாய். தவறியாவது பெற்ற அன்பின் துளிகளை கொஞ்சமாவது சிதறவிட்டால்தானே மனம் செழித்துப் பூத்து அழகான மலர்ச்செண்டுகளை உனக்காக மறுபடி முடைய முடியும்? அன்பின் ஈரம் காணாத மனம் வறட்சியாகி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கயூரி புவிராசா கவிதைகள்
இறுதி ஊர்வலத்தில் சிதறும் பூக்களில் தேன்சேகரிக்கும் பட்டாம்பூச்சியின் முனைப்புகளில் கோபங்கொள்ள ஏதுமில்லை பௌர்ணமிகளின் விம்ப மீறல்களை மன்னிக்கும் குளத்துப் படிக்கட்டுகள் இருள் பூசும் போதெல்லாம் உறுத்தலில்லாது நகரமுடிவதில்லை நிலவுக்கு எங்கிருந்தோ வெடித்துக்கிளம்பும் விசும்பல்களை பலியாட்டின் மஞ்சள் மினுங்கும் முகத்தைப் பார்த்தபிறகு வெளிவிட…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
வீடு அந்த வீடு அங்கேயே இருந்தது இன்னுமா எனக் கேட்டவர்கள் நான் சொன்னதும் ஒப்புக்கொண்டார்கள் அந்த வீட்டில் அவள் இன்னும் இருந்தாள் உண்மைதான் என்று சொன்னவர்கள் வாயடைத்துப் போனார்கள் அந்த வீடு நான் வசிக்கும் வீட்டின் கூடத்திலே ஒரு கூண்டுபோல் தொங்கிக்கொண்டிருந்தது…
மேலும் வாசிக்க