கவிதைகள்
-
இணைய இதழ்
கு. ப. சிவபாலன் கவிதைகள்
கூதிர்காலப் பின்னிரவில் அற்புதம் நிகழ்ந்துவிடாதாவென பட்டினப் பிரவேசம் செய்திருந்த முதல்தலைமுறைப் பட்டதாரி பேருந்து நிலைய வெற்றிருக்கையில் அமர்ந்தபடி வான் பார்க்க சிரித்துக் கொண்டிருந்த நிலவு நோக்கி நல்லை அல்லை என்றவனின் கைகளில் அம்மா கொடுத்துவிட்ட குறுந்தொகை. *** துர்மரணக் கனவுகள் தூக்கம் கலைக்கையில்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
மெளனன் யாத்ரிகா கவிதைகள்
ஒரு பறவையால் மட்டுமே விதைக்க முடிந்த மரம் சமவெளி மக்களுக்கு மலையின் தேனும் கிழங்கும் மிளகும் பிடிக்கும் என்பது தெரியும் புதிதாய் அவர்கள் ஒரு மலரையும் கேட்கிறார்கள் கோடைப்பருவம் முழுக்க அந்த மலர் மலையை ஆட்சி செய்யும் தெய்வத்தின் கோடை வடிவம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ரம்யா அருண் ராயன் கவிதைகள்
பிள்ளைத்தாயம் தன் அப்பன் கல்லறையில் குனிந்து கிடந்து ஐந்துபேர் துக்கித்து அழுத சமயத்தில் மல்லார்ந்து தாயம் விழுந்த ஒற்றைச்சோழியாய் குட்டிம்மா மட்டும் பல்வரிசையை ஆகாயம் காட்டி ஆடுகிற மேல்வரிசை முன்பல்லை அசைத்துக்கொண்டிருந்தாள் கையோடு வந்துவிட்ட பல்லை தகப்பன் குழியிலேயே குட்டிக்குழி செய்து…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ந. பெரியசாமி கவிதைகள்
அமைதி மண்டையுள் தாள்கள் படபடத்துக் கொண்டிருந்தன. கழிந்த காலம் மட்டுமல்லாது நிகழ் எதிர் கால எழுத்துக்களும் இசைத்துக்கொண்டிருந்தன ஒன்று மற்றொன்றோடு உராய்வு கொள்ள பற்றி எரிந்திடுமோ பயம் உடலைக் கவ்வியது. நீடிக்க விடாதிருக்க காக்கை இட்ட எச்சம் எடை கல்லானது. அங்கொரு…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
ஈன்ற குட்டிகளில் ஒன்றைத் தவிர பிற எல்லாக் குட்டிகளையும் தத்துக்கொடுத்துவிட்டேன் அவற்றில் ஒன்று பாரதி குறிப்பிட்ட வெள்ளைநிறப் பூனை என்பதைத் தவிர அதற்கு யாதொரு சிறப்புப் பெயரையும் சூட்டவில்லை. நானொரு ஆண்ட்ராய்டு பூனையை வளர்த்துவருகிறேன். அது மேட் இன் சைனா என்பது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ரேவா கவிதைகள்
அறிதலின் நிழல் கலைத்துப் போட்டபடி கிடக்கும் இயலாமைக்குள் ஒடுங்கிக் கிடக்கிற உள்ளத்துக்கு உயரத் தேவையாயிருக்கிற ரேகைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது நித்தியத்தின் இளவெயில் ஜன்னல் வழி நுழையும் வெளிச்சக் காலடி கிளை நிழலாகி வளர்க்கும் சுவடைப் பற்றி மேலேறுகிறேன் மரம் கொண்ட மௌனம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
விஜி பழனிச்சாமி கவிதைகள்
சுமைதாங்கிக் கல்லருகே கைக்குழந்தையுடன் நின்றிருக்கிறாள்.., தன் ஊருக்குச் செல்லும் பேருந்து வரத் தாமதமாக நடையாய் நடந்துவிடலாம் என எண்ணியவளை ஊரின் தூரம் மேலும் களைப்படைய வைத்தது… சூரியனின் நடுநிசியின் சூடு மண்டைக்குள் இறங்க… தண்ணீருக்கு ஏங்கியது நாவு சித்திரை மாதத்தில் மட்டும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கே. ஸ்டாலின் கவிதைகள்
தனியன் பிழைப்பு நிமித்தம் வெளியூர் வந்தவன் ஆறு மணிக்கு மேல் ஏதேனுமொரு தேநீர் கடை வாசலில் நண்பர்கள் விலகிச்செல்ல தனித்து விடப்படுகிறான். சாவியை அவனது ஆட்காட்டி விரலென பாவித்து உள்ளிழுத்துக் கொள்ளும் அவனது ஒற்றை அறை அவனுக்கு அன்னையின் மடியாகிறது. நிசியில்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
பா. முரளி கிருஷ்ணன் கவிதைகள்
ஆயிரத்து ஒண்ணாவது காதல் இந்த இரவு விடியாமலே நீண்டுவிட்டால் இவன் இப்படியே என்னை அணைத்துக் கொண்டு என் மார்பில் உமிழ் சிந்தி நீந்துவான் ஏதும் துளைக்கப்படாத தூண்டிலில் ஆயிரம் காதல் மாட்டும் பாலைவன உடலில் தரையிறங்கும் பனி உடற்சூடு தாளாது நீராவியாகிக்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
புதிய மாதவி கவிதைகள்
சிதையும் சிவலிங்கம் அவன் மொழி தட்டையாக இருக்கிறது. சத்தியங்களை எழுதும்போதே அதை மீறுவதற்கான உறுதிமொழியும் எடுத்துக்கொள்கிறான். அவன் அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால் அவனைச் சுற்றி எப்போதும் வாழ்த்துப்பாக்கள் வலம் வருகின்றன. அவனுக்கு எல்லோரும் பொம்மைகள் பரிசளிப்பதாக பெருமைப்பட்டுக்கொள்கிறான். சில பொம்மைகள் தானே…
மேலும் வாசிக்க