கவிதைகள்
-
கவிதைகள்
ப்ரிம்யா கவிதைகள்
யாமம்… கைவிடப்பட்ட வீட்டினுள்ளே செல்லரித்து போகும்படி விடப்படுகின்ற சித்திரத்தில் சிரித்துகொண்டே தண்டனையை ஏற்கும் குற்றவாளி கடவுள்… விடாய் நின்ற பெண்ணின் மோகம் பறவைகளின் கெச்சட்டம் அடங்கிய பிறகு கிளைகளில் ஊர்ந்து வரும் சர்ப்பம்… செங்கல் பிரமீடுகளின் கனத்தை தான் தாங்கியதாய் அலுத்துக்கொள்ளுகின்றது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கண்ணன் கவிதைகள்
1. இப்படித்தான் முடிகிறது பாய்விரித்து முடங்குவாள் அடுப்படியில் பூனையைப் போல் வெறும் வயிற்றில் அம்மா இணையரும் அவ்வாறே இடம் மட்டும் சற்றே மாறும் மாலையுடன் நிற்கும் படத்தை பாதியாய்க் கிழித்தெறிவாள் பத்மா அத்தை கோபத்தில் தின்று தின்று ஊதிப் பெருத்திடுவாள் வேணி…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
பாக்கியராஜ் கோதை கவிதைகள்
1. இன்று ஒருவரைக் கொன்றேன், நாளை இரக்கம் வந்து அவரை உயிர்பிக்கவும் செய்வேன், வன்மம் என்னில் தங்கும்பொழுது அவரை என்னவும் செய்வேன், அன்பு ஊற்றெடுக்கும்பொழுது அவரைக் கொஞ்சவும் அழைப்பேன், அவரை ஆக்கிய எனக்கு எல்லாம் இயலும்தான் புனைவில் நான் உணர்ச்சிவயப்படும் கடவுள்.…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
பண்ணாரி சங்கர் கவிதைகள்
1. பிரபஞ்சத்தை தரித்த ஆதியின் பாடல் அணிய வேண்டும் அணிய வேண்டாம் என முரணான கருத்துக்களை முன்வைத்தனர் அணியாத பொழுது அணிவதன் பாதுகாப்பையும் அணிந்த பொழுது அணியாததன் சுதந்திரத்தையும் உணர்ந்தேன் அணிந்த தருணங்களில் அணியாதவர்கள் நகைக்க அணியாத தருணங்களில் அணிந்தவர்கள் பயந்து…
மேலும் வாசிக்க -
Uncategorized
செளவி கவிதைகள்
1. இரவுச் சாலை இரவை மிதித்துக்கொண்டு நடப்பவனின் பாதங்களில் மிச்சமிருக்கும் பகலின் அடையாளமென சூரியன் ஒளிந்திருக்கிறது அஸ்தமனமான பிறகும் ஒரு மாடு கழுத்தை மடித்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறது இன்னொரு மாடு நின்றபடி தூங்கிக்கொண்டிருக்கிறது இவ்விரண்டு மாடுகளின் தூக்கத்தைக் கலைக்கிறது நின்று கொண்டு சிறுநீர்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
மித்ரா அழகுவேல் கவிதை
பெருநேசந் தகுவி சகா நான் அனுப்பும் பிரிவுக்கான சமிக்கைகளையெல்லாம் நீ கூசாமல் கழுவிலேற்றிக் கொல்கிறாய் குருதியொழுகும் அக்கழு கொண்டே என் குறி புணரப் பார்க்கிறாய் ஒவ்வொரு கூடலிலும் நீ அழித்துக் கொண்டிருப்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் முன்னோர் என் அணுவில் ஏற்றி வந்த…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
தீபிகா நடராஜன் கவிதைகள்
1. வெகுதூரமில்லை என் வீடு பேருந்தோ தொடரியோ ஐந்தாறு மணிநேரம்தான் ஆனாலும் அவ்வளவு தனித்திருக்கிறேன். எப்போதோ நான் போட்ட விதை இன்று பூத்திருக்கிறது எப்போதோ அப்பா வைத்த கொய்யா இப்பொது காய்க்கிறது என் ஊஞ்சல் இடம் மாறியிருக்கிறது என் அறையின் வண்ணம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
பா. முரளி கிருஷ்ணன் கவிதைகள்
1. விரும்பத்தக்க பொந்தொன்று கடற்கரை கோயில்சுவர் பொந்தொன்றில் ஓம் எனும் மந்திரம் கேட்பதால் ஊர் மாந்தர் பரப்பினர் அம்மருட்கையின் திருப்புகழை எப்படியென மீசையை வருடி வருடி மயிர்வேரின் வலியில் ஒரு வேலின் கூர்மை. விடுயென ஓம் மந்திரத்தைக் கேட்க பொந்தில் காதைக்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
விஷ்வக்சேனன் கவிதைகள்
1,முன்மதியப் பொழுதுகள் ****** இந்த முன்மதியப் பொழுதுகளின் வெயில் அவ்வளவு உவப்பானதாக இல்லை.. முன்மதியப் பொழுதுகளின் வெயில் பதட்டத்தையும் சோர்வையும் ஒருங்கே தருகிறது. பணி செல்லும் வாகன கூட்டம் வடிந்து நெரிசலற்று போயிருக்கும் இந்த நகரத்தின் வீதியில் ஒரு வேண்டப்படாத வெம்மையாக…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்
1.வேடிக்கை அருகாமைச் சுவர்கள் திறந்துகொள்கிறபோது நின்று வேடிக்கை பார்க்க கடைவீதியின் பழக்கடையொன்று கிடைத்துவிடுகிறது உடன்வந்தவராய் கைகாட்டிவிட்டு கடை மூலையில் சிக்னலாகிப் போகிறேன் வெங்காயங்களைப் புடைக்கும் கிழவி சட்டென்று கண்காட்ட அவள் கண்களில் உரிந்த சிறு வெங்காயங்கள் ஒரு பொம்மையாவது வாங்க வேண்டும்…
மேலும் வாசிக்க