கவிதைகள்

  • கவிதைகள்

    கவிதைகள்- பச்சோந்தி

    கடைசிப் பச்சயம் தேசியக்கொடியில் 1.யானைக்கால் கற்தூண்களில் உடைந்த ஓடுகளால் எஞ்சியிருக்கிறது சென்னை ஆட்டுத்தொட்டி மேற்கூரை ஓட்டைகளின் வழியே உற்றுநோக்கிக் கரையும் காகங்கள் கால்கள் கட்டப்பட்ட மாட்டின் வால் பின்னோக்கி இழுக்கப்படும் கொம்புகளும் கழுத்து நரம்பை அறுத்த கத்தி ரத்தம் சொட்டச் சொட்ட…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    ஶ்ரீ தேவி அரியநாட்சி

    பாட்டியின் சமையலறை

    நேற்று வைத்த ரசத்தின் வாசனை பாட்டியின் சமையலறைக்கு அவளது சமையலறையில் கடிகாரங்கள் கிடையாது நுழையும் வாசல்வழி வெளியேறவும் முடியும் என மறந்துவிட்டவள் அவள்…   அடுக்கி வைத்த சம்புடங்களின் வரிசை ஆண்டு ஐம்பது ஆன பின்னும் மாறவில்லை கழுவிய பின் பாத்திரங்களை…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- நறுமுகை தேவி

    முதல் முறை முத்தம் பண்ண ஆசைப் படுகிறவன் முகத்தை அஷ்ட கோணலில் வைத்துக் கொள்கிறான் மலையேற்ற வீரனின் ஆயத்தங்களோடு அவள் இதழ்களில் கவனமுடன் சுவடு பதிக்க விளைபவன் அவள் கண்களின் வசீகரத்தால் சுவாசத் திணறிப் பின் வாங்குகிறான் ஒவ்வொரு முறை அவள்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- ஸ்டாலின் சரவணன்

    மனநலமிக்கவர்கள் மாற்று பாதையில் பயணிக்கவும் நகரத்து  இதயப்பகுதியின் உயர்ந்த அடுக்ககம் போதும்…. குனியுங்கள் கழுத்து வலிக்கப்போகுது. குளிர்மிகு அறையில் டோக்கன் எண்ணை தொலைத்துவிட்டு தலைகவிழ்ந்து அமர்ந்தபடி “சிறந்த ஆலோசகரே! எனக்கு எதுவுமில்லை ” என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருக்கிறது அவரோ…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    தமிழ் உதயா

    கவிதைகள்- தமிழ் உதயா

    முதல் மழைத்துளி எந்தக்கசப்புமில்லை கடலுக்கு 000 ரயில் நிற்கும் வரை காத்திருக்கிறேன் குழந்தை ஒன்று சொற்களை உடைத்து விளையாடினாள் அவள் நாக்கு நுனியில் யாரோ கடந்து கொண்டிருக்கிறார்கள் ஒரு குறுஞ்செய்தியாக கடந்தவர்கள் உதடுகளில் முதல்மழை சொட்டிய தென்னங்கீற்றுகள் நான் பார்வையாளனாகவே இருந்து…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- முகம்மட் இஸ்மாயில் அச்சிமுகம்மட்

    01 ஈழத் தாயே ஈன்றாய் நீயே அறிவைத் திரட்டும் நூலகத்தை அன்று கூளச் சாக்கடை யெரித்தது உன்னைத் தீயே தின்றது தாயகத்தை தாயகப் பெருமையைத் தரணியிற் கொன்று தகனம் செய்தவர் யாரு? எங்கள் வாயகம் ஒலித்த வாசிக சாலையை விழுங்கிய தீயே…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- ம.இல.நடராசன்

    விளக்கவாதி   எதற்கும் இனி என்னிடம் இருந்து விளக்கம் கேட்காதீர்கள். உங்களுக்கு விளக்கம் கொடுத்து கொடுத்து என் மொழியையே வெறுக்க வைத்துவிட்டீர்கள். அலைபேசியின் சிக்னல் மாதிரி மாறிக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை நமக்காக என்ன வைத்திருக்கிறது என்பது தெரியாமலே என்னைப் பற்றியும்,…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- தேன்மொழி தாஸ்

    யாதுமானவன்   குளிர்ச்சி தரும் மாத்திரையாக நிலவை விழுங்கினாலும் என்னுள்ளே தகிக்கிறாய் ஆதிமுதல்வா கிளர்ந்து வளையும் கொடிகள் மரம்சுற்றுகையில் கூடுவதைக் கூடுவதாகக் கூறும் ஓரலங்காரமணி நெஞ்சிலடிக்கிறது சங்குநாராயண சஞ்சீவி இலைகளாய் உனது சொற்கள் காதுகளில் எப்போதும் உயிர்ப்பிக்கின்றன வாழ்வை குளிர்தேசத்து ஈத்தல்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Tamil Uthaya

    கவிதைகள்- தமிழ் உதயா

    விழுங்கி உமிழ்ந்த வெயிலில் குழைவு இல்லை இம் மனிதர்களைப்போல சுடர்விடலின் மாய வெளிப்பாட்டோடு வர்ணங்களால் நிரப்புகிறது ஈகைப் பிரகடனம் அதிர்கிறது புசிக்கும் நெருப்புக்கு நாக்கு தேவையாயில்லை கூரிய உளியின் செதுக்கலில் சிற்பத்தில் காணாமல் போகும் கல்லாய் உலகம் சமைக்கிறேன் உதட்டு வாசிப்புக்கு…

    மேலும் வாசிக்க
Back to top button