கவிதையில் ஒளிரும் பூனைக் கண்கள்
-
இணைய இதழ்
கவிதையில் ஒளிரும் பூனைக் கண்கள் – புதியமாதவி
கவிஞனிடம் இருக்கும் சமூக மனிதன், தனிமனிதன், இந்த இரண்டுக்கும் நடுவில் பிளவுற்றும் பிளவுபடாமலும் அவன் படைப்புலகம் வியாபித்திருக்கிறது. இரண்டையும் சரியாக தன் படைப்புகளில் கொண்டுவரும் கவிஞன் ஒற்றை பரிமாண சிக்கலிலிருந்து விடுபடுகிறான். அவன் ஆளுமையை புற உலகு தீர்மானிப்பதில்லை. அண்மையில் வாசித்த…
மேலும் வாசிக்க