கவிதை- கட்டாரி

  • கவிதைகள் – கட்டாரி

    போத்தல்கள் நிரம்பிக் கிடக்கும் மதுபானக்கடையின் அதிகாலைப்பொழுது எத்தனைப் பேரழகோடு இருக்கிறது.. பச்சை நிறக்குப்பியில் லிப்ஸ்டிக் தீற்றல் யாருடையதோ… கழிந்த இரவில் எதைக்குறித்துப் பேசினாளோ… மிச்சமிருந்த கடைசித் துளியைப்போல சொட்டுச்சொட்டாய் இறைந்து கிடக்கிறது கவிதைகள்… இரண்டு ஹைஹீல்ஸ் செருப்புகள் ஒடிந்து கிடந்தன…..! இன்னுமா…

    மேலும் வாசிக்க
Back to top button