கவிதை – சாரு
-
கவிதைகள்
கவிதைகள் – சாரு
இளைப்பாறிய கூட்டை விட்டு பறந்தோடியது அப்பறவை பசித்திருக்கும் புழுவிற்கு உணவு தயாராகி விட்டது… முகூர்த்தமில்லா நாளொன்றில் அவன் மாலைகள் தொடுக்கிறான் வார செலவிற்கான வரவின் களிப்பில்.. தீபாவளியில் தீண்டப்படாத பட்டாசொன்று மோட்சம் அடைய தயாராக, மளிகைக் கடைக்காரன் பழைய ஊதுபத்திகளைப் பாதிவிலைக்கு…
மேலும் வாசிக்க