கவிதை- நரன்
-
கவிதைகள்
கவிதை- நரன்
என் கதை எலுமிச்சையின் பழமையான அம்மாவை போலிருந்தார்கள் நர்த்தங்காயும், கடாரங்காயும். மண்ணுக்குள் சேனையையும், கருணைக்கிழங்கையும் போல் வளர்ந்தேன் வெளியே வெற்றிலைக் கொடிகளைப் போல் கூரையேறியும், மரமேறியும் மீன்கள்- அழுக்குகளையும் திண்பவன். பசி- கனியென சொல்லி எனக்கு சில கற்களை வழங்கினார்கள்- அதனாலென்ன.…
மேலும் வாசிக்க