கவிதை- விஜயபாரதி

  • கவிதைகள்

    கவிதை- விஜயபாரதி

    சுள்ளிகளென உடல்கள் எரிய ஆகுதிகளாகிய அவைகளின் ஓலமொழி புரியாமல் மயானத்தில் எதைத் தேடுகிறீர் அரசே சுவரென நின்ற தீண்டாமையையா? பேரிடருக்குள் சிதையுண்ட துகள்களில் ஒட்டிய குரூரத்தையா? உடைந்த கூடுகளில் நசுங்கிக் கிடக்கும் மனிதம் வெறித்த விழிகளில் தேங்கிய கனவுகள் ஒருபோதும் அகப்படாது…

    மேலும் வாசிக்க
Back to top button