காபின்னா…பேஷ் பேஷ்
-
இணைய இதழ் 101
காப்பின்னா…….பேஷ் பேஷ் – கே.ரவிஷங்கர்
விடிகாலையில் தினமும் முழிப்பு வந்து விடுகிறது. இதற்கு, ‘வேலைக்காரி முழிப்பு’ என்று பெயர் வைத்திருக்கிறார் அனந்தராம அய்யர். வேலைக்காரி கலையரசி முதல் வேலையாக இவர் வீட்டிற்குத்தான் வருவார். காரணம், ‘நீங்க ஒண்டியா கீறீங்க. அத்தோட பெரிசு அய்யிரு வூடுங்கள்ல கால்ல சுறுசுறுப்பா…
மேலும் வாசிக்க