காரா பூந்தி [சிறார் கதை] – விழியன்
-
சிறார் இலக்கியம்
காரா பூந்தி [சிறார் கதை] – விழியன்
காலை முதலே வகுப்பு ஒரே பரபரப்பாக இருந்தது. பள்ளியின் கழிப்பறைக்குள் நுழைய முடியவில்லை என்று மாணவிகள் பேசிக்கொண்டனர். அது பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி. ஏழாம் வகுப்பு. பிரச்னை ஏழாம் வகுப்புக்கு மட்டுமல்ல, முதல் தளத்தில் இருந்த எல்லா வகுப்பு பசங்களுக்குமே.…
மேலும் வாசிக்க