காரிருள் நிலவு-3
-
தொடர்கள்
காரிருள் நிலவு:3- தமயந்தி
இரவு விளக்கைச் சுற்றும் ஈசல் பூச்சி போல் புத்தியை சிறகுகள் அப்பிக் கிடந்தன. ஒரு கணம் சுதாரித்தபடி போன் காலை எடுத்து கொஞ்சம் கூட எதிர்பார்ப்பில்லாத குரலை வெளிப்படுத்திக் கொண்டு “என்னவாம்?” என்றேன். ராஜன் உலகம் முடியும் முன் கடைசியாய் சிரித்து…
மேலும் வாசிக்க