கா.சிவா கவிதைகள்

  • கவிதைகள்

    கா.சிவா கவிதைகள்

    கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு மையத்தில் மிளிர்கிறது கனிவின் பசும் நிறம் பக்கவாட்டினில் தெறிக்கிறது சினத்தின் செந்நிறம் ஊடாகக் கசிந்து நெளிகிறது காதலின் நீலவண்ணம் .. அவ்வப்போது உள்ளிருந்து ஒளிர்கின்றன… வெறுப்பு அன்பு கருணையின் வெவ்வேறு வண்ணங்கள் இவற்றினிடையே நிலைத்திருக்கிறது கருமைத் துயர்….…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கா.சிவா கவிதைகள்

    அதற்குப் பெயர் ————————— வார்த்தைகள் இல்லாததால் அல்ல குவளையில் தளும்பி நிற்கும் தேனில் எத்துளியை முதலில் எடுப்பதென திகைத்து நிற்கிறேன் பார்க்கப் பிடிக்காததால் அல்ல முழுவதும் பூத்த மலர்மரத்தில் எப்பூவை முதலில் பார்ப்பதென அசந்து நிற்கிறேன் பேசியும் நோக்கியும்தான் உணர்த்திட வேண்டுமென்றால்…

    மேலும் வாசிக்க
Back to top button