கிருத்திகா
-
இணைய இதழ்
கிருத்திகா கவிதைகள்
கரைதலறியாது கூவிய கணத்தில் கூடிழந்த குயிலொன்றின் கதையினைப் போலவே பேசாப் பெருங்கதைகள் என்னிடத்திலுமுண்டு கனவுகளின் வாசம் தொலைத்து கண்ணீரின் வாசம் சுமந்து உயிரொன்று தொலைந்த அவ்வீட்டு மலர்களின் மௌனக் கதைகள் போலவே பேசாப் பெருங்கதைகள் என்னிடத்திலுமுண்டு வற்றிப் போய்விட்ட தன் மார்பைப்…
மேலும் வாசிக்க