கிளி ஜோசியம் – சிறுவர் கதை
-
சிறார் இலக்கியம்
கிளி ஜோசியம் – சிறுவர் கதை
அன்று ஞாயிறு என்பதால், தமிழ்ச்செல்வி வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். “கிளி ஜோசியம் பார்க்கலியோ, கிளி ஜோசியம்!” என்று கூவியபடி, ஒருவர் தெருவில் போய்க் கொண்டிருந்தார். அவர் வைத்திருந்தக் கூண்டுக்குள், ஒரு பச்சைக்கிளி இருந்தது. “கிளி ஜோசியக்காரரே! இங்க வாங்க!”,. என்று தமிழ்ச்செல்வியின்…
மேலும் வாசிக்க