குட்டியானை அழகன்
-
சிறார் இலக்கியம்
குட்டியானை அழகன்- ஞா.கலையரசி
அந்தக் கிராமத்தின் பெயர் அகரம். அதன் பக்கத்தில், ஒரு பெரிய காடு இருந்தது. ஒரு நாள் அதிகாலையில், அந்தக் காட்டிலிருந்து, அகரம் கிராமத்துக்குள் நுழைந்த நாலைந்து யானைகள், தோட்டத்தில் விளைந்திருந்த கரும்பையெல்லாம் முறித்துத் தின்று, பசியாறின… அன்று காலை வழக்கம் போல்,…
மேலும் வாசிக்க