...

குமாரநந்தன்

  • இணைய இதழ்

    ஊர் திரும்புதல் – குமாரநந்தன்

    தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஜெயக்குமாருக்குள் தீவிரமடையத் தொடங்கியது. அவர் ஒரு சினிமா நடிகர்.  பல ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின் சமீபத்தில்தான் நடிகராக அறிமுகமானார்.  அதற்குள்  அவருடைய வாலிபம் முடிந்திருந்தது. முதலில் அவர் டைரக்டராக விரும்பித்தான் வீட்டை விட்டு வந்தார்.…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள் – குமாரநந்தன்

    பிஞ்சுக் கண்ணீர் துளிகள் தனிமையின் இருண்ட அடர் வனத்தில் நினைவுகளின் கல் இடுக்குகளில் ஓயாமல் சலசலக்கிறது என் கண்ணீர்த் துளிகள் ஒளிர்வும் குளிர்மையும் கொண்ட அத்துளிகள் திரண்டு மேலெழுகின்றன ஒரு நிலவாய் அதில் இன்னும் ஒளியேற்ற வேண்டும் அது சூரியனாய் தகிக்க…

    மேலும் வாசிக்க
Back to top button
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.