குறள் சொல்லும் மணிக்கூண்டு
-
சிறார் இலக்கியம்
குறள் சொல்லும் மணிக்கூண்டு
புதுவை மாநில எல்லையிலே புகழ்பெற்ற ஊராம் முத்தியால்பேட்டை இதமாய் தென்றல் வீசிவரும் இயற்கை நெய்தல் நல்லூராம் சென்னை செல்லும் சாலைக்கு தேசத்தந்தை நற்பெயராம் அண்ணாந்து பார்க்கும் நிலையினிலே அங்கே நிற்கும் மணிக்கூண்டு அப்பாவோடு பள்ளிக்கு அன்றாடம் செல்லும் போதினிலே தப்பாமல் அப்பா…
மேலும் வாசிக்க