குறுநாவல்
-
இணைய இதழ்
கனவின் வழியாக கண்டுகொள்ளும் தருணம் – உயிர்க்காடு குறுநாவலை முன்வைத்து – ‘முத்துச்சிதறல்’ முத்துகுமார்
இக்குறுநாவலை படித்தவுடன் முதலில் தோன்றியது இது நிகழ்வுகளின் பிரதியா அல்லது பிரதிபலிப்பா என்ற கேள்விதான். பெரும்பாலும் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம் அவை வாசகர்களை ஊடுருவ முடியாத படைப்பாக இருக்கலாம். இது படைப்பாளியின் போதாமையால் மட்டும் நிகழ்வதல்ல, வாசகர் அப்படைப்புக்கு…
மேலும் வாசிக்க