கே. உமாபதி
-
சிறுகதைகள்
வீடெனப்படும் கூடு- கே.உமாபதி
“ஐய்யோ யாராவது வாங்களேன்” என்ற கூக்குரல் கேட்டதில் திடீரென விழித்து விட்டேன். அந்த இரவு நேரத்தில் எங்கிருந்து சத்தம் வருகிறது என்று எனக்குப் புரியவில்லை. பக்கத்தில் இருந்த மொபைலை எடுத்துப் பார்த்தேன் 1.20 ஏஎம் என்று நேரம் காட்டியது. தொலைகாட்சிகளின் அலறல்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
சாதி எனும் வேர்
“கதிர்வேல் கதையை காதும், காதும் வச்ச மாதிரி முடிச்சுடு. நம்ம சாதித் தலைவருக்குத் தெரிஞ்ச ஒரு ரவுடி குரூப் இருக்கு. அவங்க நம்பர் தர்றேன். அவங்களையும் கூப்பிட்டுக்க. நமக்கு கவுரம்தான் முக்கியம்” என்று கோபமும் ஆவேசமுமாக சுப்புராஜ் தன் மூத்த மகனைக்…
மேலும் வாசிக்க