கே.பாலமுருகன்
-
இணைய இதழ் 97
கலைகளில் நெளியும் நிலங்களின் கதை; 4 – கே.பாலமுருகன்
ஜகாட்: புறக்கணிப்பின் வெற்றிடங்களும் நகர்ச்சியும் ”பென்சில்தான் எனது சிகரேட்அழிப்பான்தான் எனது தீப்பெட்டி” மேற்கண்ட வரிகள், ’ஜகாட்’ திரைப்படத்தின் போஸ்ட்டரைப் பார்த்த கணம் எனக்குள் தோன்றியவை. புறக்கணிக்கப்படுவதன் நீட்சி ஒரு சமூகத்தின் மீது ஏற்படுத்தகூடிய விளைவுகளின் குறியீடாக அப்போய் என்கிற சிறுவனின் வாயில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
‘துயரத்திலிருந்து விடுதலைக்கு நகரும் மனம்’; கே.பாலமுருகனின், ‘தேவதைகளற்ற வீடு’ வாசிப்பு அனுபவம் – பிருத்விராஜூ
மலேசிய வாழ்வின் துன்பியல் பகுதிகளை விதவிதமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் சிறுகதைத் தொகுப்பே, ‘தேவதைகளற்ற வீடு’. எழுத்தாளர் சாம்ராஜ் இப்புத்தககத்தில் குறிப்பிட்டிருப்பது போல கலையின் தலையாய பணி துயரத்திலிருந்து கிளர்ந்து வருவதுதான் என்பதற்கு மிகப் பொருத்தமான சான்று இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள்தான். மலேசியாவில் நன்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 93
கலைகளில் நெளியும் நிலங்களின் கதை – கே.பாலமுருகன் – பகுதி 3
பூச்சாண்டி – கண்களுக்குத் தெரியாத நதியின் குரல் ஜே.கே விக்கியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும், ‘பூச்சாண்டி’ என்கிற மலேசியத் திரைப்படம் 2022ஆம் ஆண்டு வெளிவந்து உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பார்வையாளனைக் கவரும் பற்பல சினிமா சார்ந்த கூறுகளோடு இயக்கப்பட்டிருக்கும் படமாக பூச்சாண்டி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கலைகளில் நெளியும் நிலங்களின் கதை – கே.பாலமுருகன் – பகுதி 01
மலேசியத் தமிழ்த்திரைப்படம் ஓர் அறிமுகம் மலேசியத் தமிழ்த் திரைப்படத்தின் வரலாறு என்பது கடந்த 2000க்குப் பின்னர்தான் விரிவாக உருக்கொள்ளத் துவங்கியது. அதற்கு முன் 1969-இல், ‘ரத்தப் பேய்’ என்கிற ஒரு படமும் அடுத்ததாக 1991ஆம் ஆண்டில் சுகன் பஞ்சாட்சரம் அவர்கள் நடித்து…
மேலும் வாசிக்க