கொல்லை கிணறு
-
இணைய இதழ்
கொல்லை கிணறு – பாஸ்கர் ஆறுமுகம்
“ஏய்…சொந்தரம்…எலேய்…சொந்தரம்” கேணி மதிலில் மார்பு அழுந்த கவிழ்ந்தபடி நீரின் அசைவுக்கு ஏற்றாற் போல் தலையை ஆட்டிக்கொண்டிருந்த சுந்தரம், முருகுவின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். அப்படி என்ன தான் இருக்கோ தெரியாது, சுந்தரத்துக்கு அந்த கொல்லையும் கேணியும்தான் போக்கிடம். அவன் சோட்டு…
மேலும் வாசிக்க