கோமாளி நாயக்கர்
-
இணைய இதழ் 98
கோமாளி நாயக்கர் – க.சி.அம்பிகாவர்ஷினி
ஆரப்பாளையம் பேருந்து நிலையம். கோமாளியும் சுசிலாவும் ஒன்றாகப் பயணித்து வந்த ஆட்டோ கோமாளியைப் பேருந்து நிலைய வாசலில் இறக்கிவிட்டு ஒரு யூடர்ன் அடித்து சுசிலாவின் வீட்டிற்குப் பறக்கத் தொடங்கியது. ஆட்டோ வளைந்து திரும்புகிற இடைவெளியில் அவனைப் பார்த்துக் கையசைத்துவிடலாமென்கிற நப்பாசையில் இருவரையும்…
மேலும் வாசிக்க