கோ. புண்ணியவான்
-
இணைய இதழ்
காலனும் கிழவியும் (பகுதி 2) – கோ.புண்ணியவான்
பூலோகத்தில் எமதர்மன் இப்படி ஒரு தோல்வியை எதிர்பார்க்கவில்லை. கிழவி கேட்ட கேள்வியால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போலிருந்தது. சாகக்கூட முடியாத படைப்பாக தான் சிருஷ்டிக்கப்பட்டதன் இம்சையை அவர் இப்போது அனுபவிக்கிறார். சகல ஜீவராசிகளுக்கும் ஏன் ஜடப்பொருட்களுக்கும்கூட முடிவு நிச்ச்சயிக்கப்பட்டிருப்பது போல தனக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தூய்மையெனப்படுவது – கோ.புண்ணியவான்
கல்யாணிக்கு கதவைச் சாத்தியதும்தான் புதிய காற்று நுழைந்ததுபோல இருந்தது . நிம்மதி பெருமூச்சு விடுவதற்காக அவளுக்கென பிரத்தியேகமாக நுழைந்த காற்று அது. விருந்தினர் அறைக்குள் புதிய வெளிச்சம் பிரவாகித்திருந்தது. சன்னலுக்கு வெளியே கதிரொலி பாய்ந்து பச்சை வெளி பளீச்சென்று ஜொலித்தது. இதெல்லாம்…
மேலும் வாசிக்க