க.மோகனரங்கன் கவிதைகள்

  • இணைய இதழ் 100

    க.மோகனரங்கன் கவிதைகள்

    மாய மலர் எனக்குஎனக்கு என்றுஎல்லோரும்ஓடியோடிசெடி கொடிகளில்பூத்திருந்தையெல்லாம்பறித்துத் தொடுத்துக்கொண்டிருந்தமலர்வனத்தின் நடுவேஒருத்தி மாத்திரம்ஒன்றும் நடவாதது போலதன் வசமிருந்தஒற்றையொரு மலரையும்ஒவ்வொருவருக்கும்ஒரோர் இதழெனபேதமேதுமின்றிபிய்த்து தந்துகொண்டிருந்தாள்.வரிசையில் நின்றுவாங்கிக் கண்ணில் ஒற்றியபடிக்கலைபவர்களை,சிரித்துப் பழகியிராதகடுத்த முகத்தினன் ஒருவன்காட்சிக்கு வெளியேயிருந்துகவனித்துகொண்டிருந்தான்.கடைசியில் அவளதுகையில் எஞ்சப்போவது என்னவோவெறும் காம்பு மாத்திரமேஎன்றவன் எண்ணுகையில்,கவலைப்படாதே என்பதுபோலகரிசனத்தோடு அவனிருக்கும்திசைநோக்கி ஏறிட்டு…

    மேலும் வாசிக்க
Back to top button