சங்கிலி பூதத்தார்
-
இணைய இதழ்
சங்கிலி பூதத்தார் – உத்தமன் ராஜா
‘நாட்டிலேயும் நல்ல நாடு, நல்ல நாடு… நாவலர்கள் வாழும் நாடு, வாழும் நாடு…’ என்றவாறு தூரத்தில் சங்கிலி பூதத்தார் கோவிலில் வில்லிசைப் பாடல் ஆரம்பித்தது. செங்கோடன் ஊருக்குப் பொதுவாக கேட்குமாறு பரமனிடம் சுத்திவளைச்சு கேட்டான், ‘சொத்து பிரிக்க முன்னாடி அத்தை ஒருத்தி…
மேலும் வாசிக்க