சர்க்கரைப்பாகும் தேன்துளியும்
-
சிறுகதைகள்
சர்க்கரைப்பாகும் தேன்துளியும் – பிரதீப் சிவபெருமான்
இப்போது நான் புலம்புகிறேன் என்றால் காரணம் சற்றுமுன் கண்ட கனவுதான்…. இந்த பயமும்… எழுச்சியும்…. த்த்த்த்தா மாதர்ச்சோத்….. ஒரு நிமிடம்….. சரி…. கனவுகளை வெறுமனே கனவுதான் என துச்சமாய் கருதி புறந்தள்ளும் யதார்த்தவாதி அல்ல நான்! கனவுகளின் உட்பொருளை, அது சொல்ல…
மேலும் வாசிக்க