சாய்வைஷ்ணவி கவிதைகள்
-
இணைய இதழ் 100
சாய்வைஷ்ணவி கவிதைகள்
வெண்சுருட்டு சிற்றுண்டிக்குப் பிறகானவெண்சுருட்டின் மேல்பல நூற்றாண்டுக்கானகாதலை கொட்டிவிடுவார் அப்பாஉடன் தேனீர் கிடைத்தால்கூடுதல் அமிர்தம் கைப்பெற்ற தேவனாவார்எப்போதும் மாரில் தொட்டிலிட்டுஉறங்கும் வெண்சுருட்டுக்குழந்தைகள்பற்றும் கங்கை கிரீடமாகக்கொண்டுஅப்பாவின் இதழ்களில் சிம்மாசனமிடும்அம்மாவின் நிராசைகளில் ஒன்றுதானுமொரு வெண்சுருட்டாக மாறிஅப்பாவின் மாரில் ஊசலாடவேண்டிக்கொண்டதுசட்டைப்பை வெறுமையான நாட்களில்இலைச்சுருட்டு சிலகாலம் அப்பாவைஆட்கொண்டதும் உண்மைபின்னெப்போதோஉடற்கூராய்விற்குப்…
மேலும் வாசிக்க