சித்துராஜ் பொன்ராஜ்
-
இணைய இதழ்
கவிதையும் கடல்வாழ் உயிரினமும் – சித்துராஜ் பொன்ராஜ்
கவிதை எழுதுவதுகூட கடினமாகிப் போயிருந்தது. கண்ணதாசன் குறுகலான படுக்கையில் சாய்ந்தபடி கைத்தொலைப்பேசித் திரையில் வார்த்தைகளை வெவ்வேறு விதமாய்ப் பிரித்துப் பிரித்து மூன்று வரிகளைத் தட்டச்சுச் செய்தான். பின்பு மெல்லிய சலிப்போடு திரையின் அடிப்பகுதியை ஆள்காட்டி விரலால் பலமாகக் குத்திக் குத்தி அவற்றை…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பூஜ்ஜியம் செய்தவன்
மால்வண்ணன் பூஜ்ஜியம் என்ற எண்ணைக் குறிப்பிடும் எழுத்து வடிவத்தை முன்முதலாகக் கண்டுபிடித்த போது அவனோடு ராகுலனும், பரிதியும் இருந்தார்கள். பின் காலை நேரம். மூவரும் சைலேந்திரரின் பாடசாலைக்கு அருகிலிருந்த சிறு வனப் பகுதியில் மணல் மூடிக் கிடந்த திட்டைச் சுற்றி நின்று…
மேலும் வாசிக்க -
நேர்காணல்கள்
“பாரம்பரிய சிறுகதை வடிவம் காலாவதியாகிவிட்டது”- சித்துராஜ் பொன்ராஜ் உடனான நேர்காணல்
சித்துராஜ் பொன்ராஜ் சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இள வயது முதல் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருபவர். இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், இரண்டு கவிதை தொகுப்புக்கள் வெளியிட்டு தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கும்…
மேலும் வாசிக்க