சித்ர குப்தனின் டிவி விளம்பரம்
-
இணைய இதழ்
சித்ர குப்தனின் டிவி விளம்பரம் – தாரமங்கலம் வளவன்
திடீரென்று ஒரு நாள் அனைத்து டிவி சேனல்களிலும், மூன்று மனிதர்கள் தோன்றி இப்படிப் பேசினார்கள். ‘பாவங்கள் செய்தவர்கள் நரகத்திற்குச் சென்று தாங்க முடியாத சித்ரவதைகளை அனுபவிப்பார்கள். அப்படி அவர்கள் சித்ரவதை அனுபவிப்பதை நாங்கள் எம லோகத்தில் நேரில் பார்த்தோம். அதனால் யாரும்…
மேலும் வாசிக்க