சிறகொடிந்த வலசை
-
இணைய இதழ்
தொலைந்து போன மனிதத்தின் துயரவரிகள் – கவிஞர் அன்பாதவன்
“கொரொனா யுகம்” கடைகள் இருக்கின்றன ஆனால் திறந்திருக்கவில்லை. பொருள்கள் இருக்கின்றன வாங்க முடியவில்லை. வேலைகள் இருக்கின்றன ஒன்றும் செய்யமுடியவில்லை சாலைகள் இருக்கின்றன எங்கும் போகமுடியவில்லை. மனிதர்கள் விலகி விலகிப் போகிறார்கள். நெருங்க முடியவில்லை. இரவுகள் வந்து வந்து போகின்றன. உறக்கம் வரவில்லை.…
மேலும் வாசிக்க