சிறார் கதைப் பாடல்கள்
-
சிறார் கதைப் பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
கௌதாரியும் குஞ்சுகளும்…. (கதைப்பாடல்) குடியானவன் ஒருவன் வயலினிலே குஞ்சுகளோடு கௌதாரி ஒன்று கூடு கட்டி பலநாட்கள் குதூகலமாக வாழ்ந்து வந்தது… இரை தேடிச் சென்ற அது இரவு முழுதாய் கவிழ்வதற்குள் இல்லம் வந்து சேர்ந்தது இறகால் குஞ்சினை அணைத்தது.. அம்மா அம்மா…
மேலும் வாசிக்க