சிறுகதைகளில் முடிவு
-
இணைய இதழ்
சிறுகதைகளில் முடிவு – ந.சிவநேசன்
ஒரு சிறுகதையின் முடிவு எவ்வாறு இருக்கவேண்டும்? ட்விஸ்டுகளை அடுக்கி வாசகனின் எண்ண அலையை திருப்பிவிடுவதாக அமைய வேண்டுமென பெரும்பாலோர் கருதுகிறார்கள். ஆனால் சிறுகதை எழுதப்படும் எல்லாச் சூழலிலும் அது அவசியமாகிறதா என்பதே கேள்வி. தமிழ்ச்சூழலில் கையாளப்படும் சிலவகையான தேர்ந்த முடிவுகளை சில…
மேலும் வாசிக்க