சிறுகதைகள்- ஒரு பறவைப் பார்வை

  • கட்டுரைகள்
    பானுமதி

    சிறுகதைகள்- ஒரு பறவைப் பார்வை

    கதை என்பது எப்போது உருவாகி வந்திருக்கும்?வாய்மொழியில் உருவாகி பின்னர் எழுத்து வடிவம் கண்டிருக்கும். அதிலும், முதலில் கவிதைகளே கதைகளாக இருந்திருக்கின்றன. சிறு நிகழ்வுகளை மொழி அழகோடும், கற்பனைச் செறிவோடும்,சுருக்கமாகவும் சொல்வதற்கு கவிதைகள், உலகம் முழுதும் கருவிகளாக இருந்திருக்கின்றன.பின்னர் நாவலும், சிறுகதைகளும் இலக்கிய…

    மேலும் வாசிக்க
Back to top button