சிவக்குமார் கணேசன் கவிதைகள்

  • கவிதைகள்

    சிவக்குமார் கணேசன் கவிதைகள்

    1 மாலை மழையைச் சொல்லும் வெயிலில் தகிக்கிறது சமணர் மலை. உதடுகளை நனைத்திறங்கும் குளிர்ச்சியை தலையசைத்துப் பார்க்கிறது ஓணான் குஞ்சு. பாறை விளிம்பில் அமர்ந்து வெயிலில் நனைகிறது ஒற்றை வல்லூறு. யாருமற்ற படிகளில் ஏறுகையில் திரும்பி சுயமிகளில் பதிகிறார்கள் இளைய ஆதாமும்,ஏவாளும்.…

    மேலும் வாசிக்க
Back to top button