சுரேந்தர் செந்தில்குமார்
-
இணைய இதழ்
சுரேந்தர் செந்தில்குமார் கவிதைகள்
உரிமை! என் புடவையைஅங்கு காயப்போடாதேஇங்கு காயப்போடாதேஎன்றார்கள்.ஈரப்புடவையைஉடுத்தியபடியேநடந்தேன்.இங்கே,வெயிலுக்காபஞ்சம்?உரிமைக்குத்தானே! ***** சந்தோஷச் சிறுமி! விடுமுறை நாளில்‘நான் எட்டு வயசுலயேசைக்கிள் ஓட்டக்கத்துக்கிட்டேன்’என்றபடியேசித்தி மகளுக்குசைக்கிள் ஓட்டகற்றுத் தருகிறாள் அம்மா.அவ்வப்போதுஅம்மாவே நொண்டியடித்துசைக்கிளில் ஏறி அமர்ந்துசைக்கிளை ஓட்டவும் செய்கிறாள்.சோகக் கதைகளிலேஅம்மாவின்பால்ய வயதை அறிந்தவள்தற்போதுஎட்டு வயது சந்தோஷச்சிறுமியைக் காண்கிறாள். **** ஆறிலிருந்து…
மேலும் வாசிக்க