சுறா வேட்டை
-
தொடர்கள்
கடலும் மனிதனும்:5-கடுஞ் சுறா எறிந்த கொடுந்திமிற் பரதவர்- சு.நாராயணி
“அந்தக் காலத்துல வெறும் கெட்டுமரம், மோட்டார் போட்டு கிடையாது. அந்த சாதா கெட்டுமரத்துல நாங்கள் போயி ஸ்ராவு பிடிக்கும்…. எத்தனை கிலோ ஸ்ராவு கிட்டும் தெரியுமா?” என்று தூத்தூரைச் சேர்ந்த முதிய மீனவர் ஒருவர் கண்களில் பெருமிதம் பளபளக்க என்னிடம் சொன்னது…
மேலும் வாசிக்க