சுஷ்மா காமேஷ்வரன்
-
இணைய இதழ்
சுஷ்மா காமேஷ்வரன் கவிதைகள்
பாலை அன்பின் குரூரங்கள் எனக்குக் கட்டளை இடுகின்றன அன்பின் மழையில் நனை அல்லவெனில் அன்பின் மழையால் நனைத்துப் போவென! நானோ குறிஞ்சியும் முல்லையும் கொண்ட கோலமிழந்த கொடுந்துயர் ஈயும் பாலை நிலத்தின் கள்ளி என் சதைகள் கிழித்து முள் பரத்திக் கொண்டாடும்…
மேலும் வாசிக்க