சு.ராம்தாஸ் காந்தி

  • இணைய இதழ்

    சு.ராம்தாஸ் காந்தி கவிதைகள்

    அவள் வலது தொடையில் அப்படி என்ன பச்சை குத்தியிருந்தாள்? “நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ராஜாராணி ஆட்டம் இதோ ஆரம்பம்” பஃபூனின் குரல் சபையில் ஒலித்ததும் தவில்காரனும் பம்பைக்காரனும் இறுக்கிப் பிடித்து இசைக்கத் தொடங்குகிறார்கள் வெளிச்சத்திற்கு வெளியேயிருந்து வருபவளின் கால்சலங்கை மணியோசை காதில்…

    மேலும் வாசிக்க
Back to top button