செக்கம்பட்டி ஆச்சி

  • இணைய இதழ்

    செக்கம்பட்டி ஆச்சி – கனகா பாலன்

    “அட, என்னட்டி தலைக் கொங்காணியை அவுத்து தோள்ல போட்டுட்டீக, அதுக்குள்ளயுமா பொறப்புடுதீக?” களையெடுப்பு நேரத்தை நீட்டிக்கும் ஆர்வத்தில் வீட்டுக்குச் செல்ல தயாராயிருந்த நான்கு பெண்களையும் விட்டுவிட மனதில்லாமல் வேலை வாங்கத் துடித்தச் செக்கம்பட்டி ஆச்சிக்கு வயது எழுபத்தைந்துக்கும் மேல் இருக்கும். ஒரே…

    மேலும் வாசிக்க
Back to top button